Friday, November 19, 2010

நீண்ட நாட்களுக்கு பிறகு...

2006 -ல் வேலை நிமித்தமாக அயல் நாட்டில் குடியமர்ந்த எனக்கு ஆகசிறந்த தகவல் களஞ்சியமாகவும் ஊர் நடப்புகளை அறிய ஒரு புலனாகவும் இருந்தவை வலைப்பூக்களே!.

ஆனால், 2007-ல் நடந்த ஒரு சில கசப்பான நிகழ்வுகள் ஆயாசத்தையே விளைவித்தன. அதன்பின் வலைப்பூக்களில் பின்னூட்டாமல் வெறுமனாக மொய்ப்பதாகவே இருந்து வந்தேன்.

ஆனால், இப்பொழுது என் வலைப்பூவை மீண்டும் மலர்பிக்க முடிவு செய்துள்ளேன்.
விரைவில் வலை திரட்டிகளிலும் இணைக்க எண்ணம் கொண்டுள்ளேன்.

No comments:

Post a Comment